நெடுங்காலமாகப் பதிப்பில் இல்லாதிருந்த அலை உறங்கும் கடல், புவியிலோரிடம் இரண்டும் இப்போது மீள் பிரசுரம் காண்கின்றன. ஜனவரி புத்தகக் காட்சியில் மதி நிலையம் இவற்றை வெளியிடுகிறது. அலை உறங்கும் கடல் அட்டைப்படமாக நீங்கள் காண்பது ஒரு புகைப்படமே. என் நண்பர் (இவர் நண்பரொருவர் அல்ல.) எஸ்.ஆர். சரவணன் எடுத்தது. சிலபல போட்டோஷாப் கைங்கர்யங்களுக்குப் பிறகு இந்த ஸ்திதியை இது அடைந்துள்ளது. புவியிலோரிடத்துக்கு அட்டைப்படம் வரைந்தவர் வின்செண்ட் வான்கா 

Copyright © 2008-2011 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
Published on November 29, 2014 00:36