Jayasankari Chandramohan

Add friend
Sign in to Goodreads to learn more about Jayasankari.


Loading...
Kannadasan
“ஆடவர் பலருண்டு, அழகியர் மிக உண்டு. அவனியில், எனினும் ஒருவருக்கொருவர் என்கிற உறுதியை உயிர் போகும் வரையில் கடைபிடித்த எங்களை ஒவ்வொரு வினாடியும் நினைத்துக் கொண்டிருப்பீர்களாக”
Kannadasan, வனவாசம் [Vanavaasam]

Kannadasan
“நெருப்பு பாதி நீரும் பாதி நிறைந்ததல்லவோ உலக நீதி”
Kannadasan

Kannadasan
“நீ வெற்றிகக்காக போராடும்போது வீண்முயற்ச்சி என்று சொல்லபவர்கள்,நீ வெற்றி பெற்றபின் விடாமுயற்சி என்பார்கள்”
Kannadasan

Kannadasan
“தன்பாடு தீரும் வரைக்கும் தான் பண்பாடு.”
Kannadasan, வனவாசம் [Vanavaasam]

Kannadasan
“ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார்
உள்ளத்தில் உள்ளது அமைதி
இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம் இறைவன் வகுத்த நியதி...
வரும் துன்பத்தில் இன்பம் பத்தாகும்
இந்த இரண்டு கட்டளை அறிந்த மனதில்
எல்லா நன்மையும் உண்டாகும்
எல்லா நன்மையும் உண்டாகும்”
Kannadasan

year in books

Jayasankari hasn't connected with their friends on Goodreads, yet.





Polls voted on by Jayasankari

Lists liked by Jayasankari